Sunday, January 2, 2011

நம்பிக்கை மடல்

       உனது தந்தையின் மரணச் செய்தியை பத்திரிகையூடாக அறிந்தேன். நேரில்
வரமுடியவில்லை. எனினும் இக்கடிதத்தை உனக்கு அனுப்புகின்றேன். நேரில் வந்து அருகில்
இருந்து கூறுவது போன்ற அமையட்டும்.

       கவலைப்படாதே உனக்கு வயது குறைவுதான் உன் தந்தையை உழைத்து பார்க்கவில்லை என்று
கவலைப்படுவாய். பறவாயில்லை உன்ககாக இவ்வளவு காலமும் கஷ்டங்கள் எல்லாம்
அனுபவித்து உன்னை ஆளாக்கிய தந்தை இறந்துவிட்டார் என்பது உண்மைதான் ஆனால் அவரது
ஆத்மா இன்னும் உன்னையும் உன் வெற்றிகளையும் தான் எதிர்பார்க்கும்.
       கவலைப்படடு மனம் உடையவதை நிறுத்திக்கொன் நீ கவலைப்படுவாயாயின் இழந்தலை
என்னும் பட்டியலில் உன் தந்தையை மட்டுமல்ல அவரது ஆத்மாவின் இறுதி நேர
ஆசைகளையும் தான்.
       குற்றவாளியின் கடைசி ஆசையை கூட உலகம் நிறைவேற்ற நினைக்கிறது. எனவே நீ
கவலைகள் எல்லாவற்றையும் ஒரு மூட்டையில் கட்டி போட்டுவிட்டு உன் தந்தையின் ஆத்ம
தாகத்தை தீர்க்க அவரது அந்த இறுதி நேர ஆசையை நிறைவேற்ற அந்த ஆன்மா உன்னுடன்
தான் இருக்கும். உனக்கான இடர்கள் யாவற்றையும் தீர்க்கும். கவலைகளை மற.
       உருவத்தைத்தான் இழந்துவிட்டாய். ஆனால் அந்த ஆத்மாவின் ஆசிகள் உனக்குத்தான்
கவலைப்படாதே.

இங்ஙனம்